குடந்தையில் 10.09.2016 அன்று TMTCLU மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் TMTCLU மற்றும் NFTE மாநில செயலாளர்கள் நமது CGM அவர்களை 20.10.2016 அன்று சந்தித்து கடிதம் அளித்தனர்
* 8 மணி நேர வேலை மாநில முழுவது
அமுல் படுத்து வேண்டும்
* Nodal அதிகாரியை மாவட்டதோறும் உடனடியாக நியமிக்கவேண்டும்
*அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும்
* ESI அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும்
*EPI பணம் கட்டுவதை உறுதிபடுத்தவேண்டுமென கோரிக்கைகள் அளிக்கபட்டது
நமது கடித்தின் அடிப்படையில் இன்று 25.10.2016 அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில நிர்வாகம் கடிதம் அனுப்பிஉள்ளது
No comments:
Post a Comment