ஒப்பந்த ஊழியர்க்கு காலத்தே ஊதியம் வழங்கிட வேண்டும்
EPF /ESI ஒப்பந்தகாரரரால்
முறையே செலுத்த படுகிறதா
என்பது கவனமாக கண்காணிக்கபடவேண்டும் . ஒப்பந்த ஊழியர் குறித்த CORPORATE உத்தரவுகள் தீவிரமாக கடைபிடிக்க
வலியுறுத்தி மாநில நிர்வாகம்
மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது . கடிதம் காண இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment