மாநில உயர்மட்ட நிர்வாகத்துடன் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தொழிலாளர் நலனுக்குரிய நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டிய அவசரம் அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சராசரியாக நிர்வாகம் செலவிடும் ரூ 325ல் 195 கூட காலத்தில் தொழிலாளர்களுக்கு போய்சேரவில்லை என்கிற விழிப்புணர்வு உருவாக்கப்பட்டுள்ளது.கம்பெனியின் நிதி ஆதாரம் விரயமாவதை- கொள்ளைப்போவதை தடுத்திடவேண்டும் என்ற உணர்வு மேலோங்கிட செய்யப்பட்டுள்ளது. நமது இருதரப்பு பேச்சுவார்த்தை , சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் தலமட்ட உழைப்பவர்களுக்கு உரிய பலனை தரும் என எதிர்பார்க்கிறோம்.ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி
No comments:
Post a Comment