சிதம்பரம் - சக்தி நகர் தொலைபேசிநிலையத்தில்
பணிபுரிந்த ஒப்பந்தஊழியர்
தோழர்.பாலு (எ) பாலசுப்ரமணியம்
இன்று 1.1.2015 மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
தோழரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் .
No comments:
Post a Comment