தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday 1 January 2015

வருந்துகிறோம்


சிதம்பரம் - சக்தி நகர் தொலைபேசிநிலையத்தில் 
பணிபுரிந்த ஒப்பந்தஊழியர் 
தோழர்.பாலு (எ) பாலசுப்ரமணியம் 

இன்று 1.1.2015 மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்  
என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
தோழரது  பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் .

No comments:

Post a Comment